கோத்தகிரி to மேட்டுப்பாளையம் குஞ்சபணை அருகே கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து கோர விபத்து பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து - 8 வயது சிறுமி பலி 20க்கும் மேற்பட்டோர் காயம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 3 May 2024

கோத்தகிரி to மேட்டுப்பாளையம் குஞ்சபணை அருகே கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து கோர விபத்து பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து - 8 வயது சிறுமி பலி 20க்கும் மேற்பட்டோர் காயம்

 


கோத்தகிரி to மேட்டுப்பாளையம் குஞ்சபணை அருகே கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து கோர விபத்து  பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து - 8 வயது சிறுமி பலி 20க்கும் மேற்பட்டோர் காயம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குடும்பத்தினர் சுற்றுலாவுக்காக ஊட்டி சென்று விட்டு இன்று கோத்தகிரி வழியாக வரும்போது மலைப்பாதையில் குஞ்சப்பனை தாண்டி பவானிசாகர் காட்சி வியூ பகுதியில் வரும்போது சுற்றுலா வேனின் பிரேக் பிடிக்காததால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து என்று முதல் கட்ட தகவல் காயமுற்றவர்களை மேட்டுப்பாளையம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்து வருவதாகவும் அரசு மருத்துவமனையில் விபத்தில் காய முற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் நேரடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்திருப்பதாகவும் முதல் கட்ட தகவல்

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad