உதகையில் மாலை திடீர் மழை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 31 May 2024

உதகையில் மாலை திடீர் மழை.


நீலகிரி மாவட்டம் உதகை நகரில் இனறுகாலையில் இருந்து  வெயில் வாட்டி வந்த  நிலையில்  மாலை சுமார் 4:45:மணிக்கு திடிரென்று இடியுடன் கூடிய கன மழை பெய்தது இந்த கன மழையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல்நீடித்தது கடந்த ஒரு வாரம் மழை பெய்யாததினால் இன்று பெய்த இந்த மழையானது ஒரளவு மக்களுக்கு மனநிறைவையும் பூமிக்கு குளிர்ச்சியையும் தந்துள்ளது.


நீலகிரி மாவட்ட தமிழகுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழகுரல் இனையத்தள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad