உதகையில் இன்று(மே10) முதல் மே20 வரை மலர்கண்காட்சி நடைபெறும். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 10 May 2024

உதகையில் இன்று(மே10) முதல் மே20 வரை மலர்கண்காட்சி நடைபெறும்.

 


நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் கோடை விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.


இந்த ஆண்டு  இன்று (மே 10 ) முதல் மே மாதம் 20 ஆம் தேதி வரை மலர்கண்காட்சி நடைபெறும் .

 மலர்களை  தயார் செய்யம் பணிகள்  பூங்கா ஊழியர்கள் மற்றும் தோட்டக்கலை துறையால் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்றது.



தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதால் அதற்க்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


To join with whatsapp for news click here-

https://chat.whatsapp.com/E5KPrCUYfxj5yeAyIu6AuR

No comments:

Post a Comment

Post Top Ad