நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் டானிங்டன் காமராஜர் சதுக்கம் ஆகிய பகுதிகளில் வினாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அனுமன் சேணா ஆகியோர் சார்பில் வினாயகர் விழா நகரில் களைகட்டியது.
வருகின்ற 4 மற்றும் 5 ம் தேதியில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதியில் கரைக்கப்படுகிறது. கோத்தகிரி காவல்துறை சார்பில் சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே.எஸ்.டி மகேந்திரன் மற்றும் கோத்தகிரி நகர செய்தியாளர் கோபாலகிருஷ்ணன்.


No comments:
Post a Comment