குறை தீர்க்கும் நாள் :
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப உதகை எம்.பாலாடா ஏகலைவா அரசு மாதிரி உண்டு தொலைக்காட்சி பெட்டி (TV) வாங்குவதற்காக மாவட்ட ஆட்சிரியரின் விருப்புரிமை நிதியிலிருந்து காசோலையினை பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment