நீலகிரி - எமரால்டு விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 September 2024

நீலகிரி - எமரால்டு விழிப்புணர்வு முகாம்.


 நீலகிரி மாவட்டம் குந்தா தாலுாக்கா  முள்ளிகூர் பஞ்சாயத்து எமரால்டு பகுதியில் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு  முகாம் நடத்தப்பட்டது  இதில் எமரால்டு சுற்று வட்டார பகுதி ஊர் தலைவர்களும் மற்றும் ஊர் பொதுமக்களும்   காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இந்த முகாம் இனிதே நல்ல முறையில் நடைபெற்றது.

கலந்து கொண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad